ADDED : ஏப் 06, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: ஊதியூர், புதுப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துகுட்டி, 65; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, 35 ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார்.
நேற்று அதிகாலை தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய் கும்பல், பட்டியில் இருந்த, 13க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது.
இதில், பத்து செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும், 9 ஆடுகள் படுகாயமடைந்தன. இதுகுறித்து கால்நடைதுறை மற்றும் ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.