sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

/

 108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

 108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

 108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்


ADDED : ஜன 17, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பொங்கல் திருநாள் திருவிழாவை முன்னிட்டு, கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், புதிய வஸ்திரம் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

உடுமலை தலைகொண்டம்மன் கோவிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 108 சேலைகளால், அலங்காரம் செய்யப்பட்டது. வண்ண சேலைகள் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.






      Dinamalar
      Follow us