sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

17 சவரன், ரூ.3 லட்சம் திருட்டு மூதாட்டி வீட்டில் துணிகரம்

/

17 சவரன், ரூ.3 லட்சம் திருட்டு மூதாட்டி வீட்டில் துணிகரம்

17 சவரன், ரூ.3 லட்சம் திருட்டு மூதாட்டி வீட்டில் துணிகரம்

17 சவரன், ரூ.3 லட்சம் திருட்டு மூதாட்டி வீட்டில் துணிகரம்


ADDED : மே 29, 2025 01:01 AM

Google News

ADDED : மே 29, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூரில் மூதாட்டி வீட்டில், 17 சவரன் நகை, 3 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கைவரிசை காட்டினார்.

திருப்பூர், ராக்கியாபாளையம் அடுத்த வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள், 70. அப்பகுதியில், 17 வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, தானும் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வள்ளியம்மாளுக்கு திடீரென உடல் பாதிப்பு ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ செலவுக்கு பணம் எடுத்து வருமாறு, வள்ளியம்மாள், தனது மகன் ரவிக்குமாரிடம் கூறினார். தொடர்ந்து, வீட்டுக்கு சென்ற அவர் பணம் எடுக்க அலமாரியை திறந்தார்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த, 17 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us