sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி

/

டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி

டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி

டூவீலர் மீது கார் மோதல் 2 கட்டட தொழிலாளி பலி


ADDED : மே 11, 2025 12:58 AM

Google News

ADDED : மே 11, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பூர் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக இறந்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், என்.காஞ்சி புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன், 35; கட்டட தொழிலாளி. இவருடன் வேலை செய்யும் மாரிமுத்து, 34 என்பவருடன் நேற்று முன்தினம் மதியம் உணவு வாங்க டூவீலரில் குண்டடம் சென்றார்.

ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி கொண்டு திரும்பி கொண்டிருந்தனர். குண்டடம் ரோடு, சங்கபாளையம் பிரிவு அருகே வந்த போது, தொடர்ந்து வந்த கார், டூவீலர் மீது மோதியது.

இந்த விபத்தில், படுகாயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மாரிமுத்துவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us