sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 ஆடு, 20 கோழிகள் பலி

/

2 ஆடு, 20 கோழிகள் பலி

2 ஆடு, 20 கோழிகள் பலி

2 ஆடு, 20 கோழிகள் பலி


ADDED : ஏப் 29, 2025 06:43 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்:

பொங்கலுார் ஒன்றியம், கருங்காலிபாளையத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், விவசாயி. இவர் வீட்டில், 20 நாட்டுக்கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நேற்று காலையில் சென்று பார்த்த பொழுது அனைத்து கோழிகளையும் வெறி நாய் கடித்து கொன்று விட்டது.

 பொங்கலுார், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. இவரது தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் இரண்டு ஆடுகளை கடித்து கொன்றது.






      Dinamalar
      Follow us