sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை

/

வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை

வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை

வங்கதேசத்தினர் 28 பேருக்கு 2 ஆண்டு சிறை


ADDED : ஜூலை 19, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வங்கதேசத்தை சேர்ந்த 28 பேர், எவ்வித ஆவணமும் இன்றி தமிழகம் வந்து, திருப்பூரில் பல இடங்களில் தங்கி, பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். ஜனவரி மாதம் பல்லடம் போலீசார் நடத்திய சோதனையில், அவர்கள் பிடிபட்டனர். போலீசார், அவர்களை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட இரண்டாவது கூடுதல் கோர்ட்டில், நீதிபதி ஸ்ரீதர் விசாரித்து, வங்கதேசத்தினர் 28 பேருக்கும், இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் பூமதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us