sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்

/

கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்

கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்

கால்நடை கணக்கெடுப்பில் 283 பேர்


ADDED : அக் 28, 2024 05:49 AM

Google News

ADDED : அக் 28, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணியில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 47 மேற்பார்வையாளர்கள் ஈடுபட உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019ல், 20வது முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு, இம்மாதம் முதல் வரும் 2025 பிப்., மாதம் வரை நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், அனைத்து வருவாய் கிராமங்கள், நகர்ப்புறங்களில் வார்டு வாரியாக கால்நடை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கால்நடை உள்ள மற்றும் இல்லாத வீடுகள், நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பால் பண்ணைகள், இறைச்சி, முட்டைக்கோழி பண்ணை குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

மாவட்டத்தில், 236 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 47 மேற்பார்வையாளர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.இவர்களுக்கு, கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஏற்கனவே கள பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார், மொபைல் எண், அவர்களின் பிரதான தொழில், கல்வித் தகுதி, கால்நடைகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.






      Dinamalar
      Follow us