sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மருத்துவமனை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

/

மருத்துவமனை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

மருத்துவமனை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

மருத்துவமனை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது


ADDED : செப் 20, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : அரசு மருத்துவமனையில் பணியாளர்களை தாக்கிய, தந்தை உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், வி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நாகஜோதிகா, 23. இவருக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. இதனால், ஆத்திரமடைந்த நாகஜோதிகாவின் உறவினர்கள், டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி, டாக்டர்கள், பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்து, பிரசவ வார்டு கண்ணாடியை உடைத்தனர்.

பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, நாகஜோதிகாவின் கணவர் அபிமன்யூ, 30, மாமானர் முருகன், 57 மற்றும் மைத்துனர் ராகுல், 23 என, மூன்று பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us