sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்

/

தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்

தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்

தொழிலாளி கொலை 3 பேர் சிக்கினர்


ADDED : நவ 08, 2025 11:45 PM

Google News

ADDED : நவ 08, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையம் செல்லும் வழியில், உள்ள ஒரு காட்டுப்பகுதியில் கடந்த, 2-ம் தேதி ஒரு ஆண் சடலம் கிடந்தது.

நல்லுார் போலீசாரின் விசராணையில், இறந்தவர் புதுப்பாளையத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி சரவணன்,46, என தெரிந்தது. கடந்த, 1ம் தேதி புதுப்பாளையம் டாஸ்மாக் கடையில் அவர் மது அருந்த சென்றுள்ளார். அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் மது போதையில், சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில், சரவணனை கொலை செய்த முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த செல்வகுமார், 22, கவுதம், 24 மற்றும் தினேஷ், 25 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us