sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா

/

3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா

3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா

3 லட்சம் மரக்கன்று இலக்கு நிறைவு விழா


ADDED : டிச 13, 2024 10:56 PM

Google News

ADDED : டிச 13, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வெற்றி' அறக்கட்டளையில், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட்டு வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த வாரம், மூன்று லட்சம் என்ற இலக்கு தாண்டியது. நேற்றைய நிலவரப்படி, 3.20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்று நட்டு வைக்கப்பட்டுள்ளது. பத்தாவது திட்டத்தின், மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடும் நிறைவு விழா, உடுமலை அமராவதி நகரில் உள்ள, சைனிக் பள்ளி வளாகத்தில் இன்று நடக்கிறது. சைனிக் பள்ளி முதல்வர் மணிகண்டன், வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us