sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வழிப்பறி செய்த 3 பேர் கைது

/

வழிப்பறி செய்த 3 பேர் கைது

வழிப்பறி செய்த 3 பேர் கைது

வழிப்பறி செய்த 3 பேர் கைது


ADDED : மார் 26, 2025 12:23 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த வடமாநில வாலிபரான பங்கஜ்குமார் 23, என்பவரிடம் மொபைல் போன் மற்றும் ஆயிரம் ரூபாயை, 3 பேர் மிரட்டி வழிப்பறி செய்தனர்.

இது குறித்து, அவிநாசி போலீசாரிடம் பங்கஜ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரித்த போலீசார், அவிநாசியை சேர்ந்த நடராஜ் மகன் பூமணி 28, பி.எஸ்., சுந்தரம் வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா 29, ராயன் கோவில் காலனியை சேர்ந்த காந்தி மகன் திலக்ராஜா, 29 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொபைல் போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us