sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

/

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


ADDED : அக் 10, 2024 05:58 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லுாரை சேர்ந்தவர் ரமேஷ், 55; பனியன் தொழிலாளி.

பத்து வயது பள்ளி மாணவியிடம் கடந்த, 2022 ம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. குற்றவாளிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us