sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

/

மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

மின் இணைப்புக்கு லஞ்சம் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை


ADDED : பிப் 06, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 06, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பளித்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையைச் சேர்ந்தவர் பாபு, 53, மூன்று கடைகள் கட்டியிருந்தார். அந்த கடைகளுக்கு, மின் இணைப்பு கேட்டு, உடுமலை, மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2013ல் விண்ணப்பித்தார்.

மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை பரிசீலித்த, உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், 57, என்பவர், 8,500 ரூபாய் லஞ்சம் கேட்டார். பாபு அளித்த புகாரில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.

கடந்த, 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கை விசாரித்த, திருப்பூர் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்லதுரை, முத்துகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us