sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போதை மாத்திரைகள் 3 இளைஞர்கள் கைது

/

போதை மாத்திரைகள் 3 இளைஞர்கள் கைது

போதை மாத்திரைகள் 3 இளைஞர்கள் கைது

போதை மாத்திரைகள் 3 இளைஞர்கள் கைது


ADDED : ஜூலை 27, 2025 11:38 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் கஞ்சா, குட்கா மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு சப்ளை செய்வது தொடர்பாக போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நல்லுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த கரண், 23 என்பவரிடம் விசாரித்தனர். சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதும், ஆன்லைன் செயலி மூலம் சில நாட்கள் முன் போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியதும் தெரிந்தது. அவரை கைது செய்து, நுாறு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

* கணியாம்பூண்டியை சேர்ந்த சாத்ராக், 22 என்பவரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும், போதைக்கு பயன்படுத்துவதும் தெரிந்தது. நல்லுார் பகுதியில் நண்பர்களுக்கு சப்ளை செய்துள்ளார்; அவரை கைது செய்து, நுாறு மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.

* வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த வாங்கி வந்த இடுவம்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார், 22 என்பவரை வீரபாண்டி போலீசார் கைது செய்து, 50 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us