sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!

/

300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!

300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!

300 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தயார்!


ADDED : நவ 14, 2024 11:37 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், வார்டுக்கு ஐந்து பேர் விதம், 300 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களும் 'அலார்ட்' செய்யப்பட்டு, சுகாதாரப்பணிகள் முடுக்கி விடப்பட்டது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழை காலம் காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்க, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி அதிகாரிகள் முன்னேற்பாடு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில், 60 வார்டுகளுக்கு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தினமும் கண்காணித்து வருகின்றனர். டெங்கு காய்ச்சல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று அறிவுறுத்தி வருகின்றனர். இப்பணிகளை மேற்கொள்ள, வார்டுக்கு, ஐந்து பணியாளர்கள் விதம், 60 வார்டுக்கு, 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் வீடு, வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us