/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்
/
3,500 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : மார் 18, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் சார்பில் அலகுமலையில், உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகாவை சேர்ந்த பத்து முதல் 80 வயது வரை உள்ளவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரத்து 500 பேர் பங்கேற்றனர். 5 கி.மீ., - 10 கி.மீ., - 21 கி.மீ. என்று மூன்று பிரிவுகளில் நடந்தது. அனைவருக்கும் காலை சிற் றுண்டி வழங்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

