sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றில் 36 மணி நேரம் தேடுதல்; சடலமாக மூதாட்டி மீட்பு

/

கிணற்றில் 36 மணி நேரம் தேடுதல்; சடலமாக மூதாட்டி மீட்பு

கிணற்றில் 36 மணி நேரம் தேடுதல்; சடலமாக மூதாட்டி மீட்பு

கிணற்றில் 36 மணி நேரம் தேடுதல்; சடலமாக மூதாட்டி மீட்பு


ADDED : ஆக 11, 2025 11:44 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி அடுத்த சின்னேரிபாளையம் ஊராட்சி, சூலக்கல் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கருணையம்மாள்,86; இவரது கணவர் கருப்பசாமி நான்கு மாதங்கள் முன்பு காலமானார்.

நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டு பின்புறம் உள்ள தோட்டக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக கால் இடறி கருணையம்மாள் விழுந்தார்.

140 அடி ஆழ கிணற்றில், 90 அடி ஆழத்திற்கு நீர் நிரம்பி நின்றது. தீயணைப்பு துறையினர் அங்கு வந்தனர். மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. விடிய விடிய தேடும் பணி தொடர்ந்தது. நேற்றும் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

36 மணி நேர தேடுதலுக்கு பின்பு நேற்று மாலை 6:00 மணியளவில் கருணையம்மாளின் உடல் கிடைத்தது. அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us