sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

/

 நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

 நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

 நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி


ADDED : டிச 26, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், அய்யம்பாளையம் ஊராட்சி, அய்யன்காடு பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள், 66. தனது தோட்டத்தில், ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று மாலை அவிநாசியில் உள்ள உறவினரை பார்க்க வந்துவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு சென்ற போது பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஆடுகளை, தெரு நாய்கள் கடித்து குதறி கொன்றது தெரியவந்தது.

அய்யம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ், அய்யன்காட்டுக்கு சென்று பலியான ஆட்டுக்குட்டிகளை, பார்வையிட்டு விசாரணை செய்தார். அவர் கூறுகையில், 'நாய்கள் கடித்து இறந்த ஆடுகள் குறித்து, தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பப்படும்,' என்றார்.






      Dinamalar
      Follow us