sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்

/

ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்

ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்

ஸ்ரீஐயப்பன் கோவிலில் 4வது வார அன்னதானம்


ADDED : டிச 09, 2024 05:08 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோடு ஸ்ரீஐயப்பன் கோவிலில், 65ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது.

சுவாமிக்கு, பல்வேறு பூஜைகளும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

நான்காவது வாரமான நேற்று, காலை, 11:00 மணிக்கு மகேஸ்வர பூஜை நடத்தி, அன்னதானம் துவக்கி வைக்கப்பட்டது. மாலை, 3:30 மணி வரை அன்னதானம் நடந்தது; 5,000க்கும் அதிகமான பக்தர்கள் அன்னதானத்தில் பங்கேற்றனர்.

ராமாயண தொடர் சொற்பொழிவை தொடர்ந்து, நேற்று இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று, நம்பியூர் மஞ்சுநாதனின் ஆன்மிகச் சொற்பொழிவும், நாளை, பேராசிரியர் தங்க ரவிசங்கரின், 'அன்பெனும் பிடியுள்' என்ற தலைப்பிலான சொற்பொழிவும், 11ம் தேதி, வருணனி திருச்செந்திலனின், 'நாகூர் அருவருளாலே' என்ற சொற்பொழிவும், 12ம் தேதி கே.ஜி.எஸ்., பள்ளிக் குழந்தைகளின் நாட்டிய நடன நிகழ்ச்சியும் நடக்கின்றன.






      Dinamalar
      Follow us