sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து 5 ஆடு பலி

/

நாய்கள் கடித்து 5 ஆடு பலி

நாய்கள் கடித்து 5 ஆடு பலி

நாய்கள் கடித்து 5 ஆடு பலி


ADDED : ஜன 20, 2025 06:28 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : காங்கயத்தில், நாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் இறந்தது. பத்து ஆடுகள் காயமடைந்தது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம், சிவன்மலை ஊராட்சி, ராமபட்டினத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி, 65; விவசாயி. இவர் தோட்டத்தில், 25 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், தங்களது பட்டியில் செம்மறி ஆடுகளை அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை, 6:00 மணிக்கு சென்று பார்த்த போது, அப்பகுதியில் உள்ள நாய்கள் செம்மறி ஆடுகளை கடித்துள்ளது. இதில், இரண்டு ஆடு, மூன்று குட்டிகள் இறந்தது. பத்து ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us