sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலை கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்

/

சிவன்மலை கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்

சிவன்மலை கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்

சிவன்மலை கோவிலில் 13 பணியிடங்களுக்கு 6200 பேர் விண்ணப்பம்


ADDED : நவ 19, 2024 04:30 PM

Google News

ADDED : நவ 19, 2024 04:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்;காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் இக்கோவிலில் நிரந்தரப்பணியாளர்கள் தற்காலிகப்பணியாளர்கள் என பணி புரிந்து வருகிறன்றனர்.

கோவிலில் வழக்கு எழுத்தர்-1, சீட்டு விற்பனையாளர் -2, தட்டச்சர் -1, காவலர் -4, தோட்டக்காரர் -1, திருவலகு -2, கூர்க்கா-1, உதவி மின் பணியாளர் -1 என 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சி பெற்றவர், எழுத படிக்க தெரிந்தவர்கள், மின் கம்பி பணியாளர் பயிற்சி பெற்றவர்கள், மின்வாரிய த்தில் எச் ன்று பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தகுதி பெற்றவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதன் மூலம் 13 பணியிடத்திற்கு 6 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் வரப்பெற்றதாக அதிகரிகள் தரப்பில் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us