sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொது இடங்களில் 'புகை' 69 பேருக்கு அபராதம்

/

பொது இடங்களில் 'புகை' 69 பேருக்கு அபராதம்

பொது இடங்களில் 'புகை' 69 பேருக்கு அபராதம்

பொது இடங்களில் 'புகை' 69 பேருக்கு அபராதம்


ADDED : அக் 19, 2024 11:40 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் நகரப் பகுதியில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு போலீசார் அபரதம் விதித்தனர்.

திருப்பூர் மாநகர போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில், பொது இடங்களில் புகை பிடித்த நபர்களைப் பிடித்து அபராதம் விதித்தனர். அவ்வகையில், நேற்று கொங்கு நகர், கே.வி.ஆர்., நகர் மற்றும் நல்லுார் சரக பகுதியில் 69 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் 6,900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us