sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

2 பேருக்கு 7 ஆண்டு சிறை

/

2 பேருக்கு 7 ஆண்டு சிறை

2 பேருக்கு 7 ஆண்டு சிறை

2 பேருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : நவ 14, 2024 04:43 AM

Google News

ADDED : நவ 14, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: வெள்ளகோவிலை சேர்ந்தவர் பொன்னி, 45. தனது மகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் இருந்து, ஸ்கூட்டரில் வீடு திரும்பியுள்ளார். எதிரே பைக்கில் வந்த இருவர் பொன்னி அணிந்திருந்த ஐந்து சவரன் நகையை பறித்தனர்.

வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து, பழனியை சேர்ந்த விஜயகுமார், 28, கவியரசு, 24 ஆகியோரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட் நீதிபதி செல்லத்துரை, இருவருக்கும், ஏழு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us