sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

 மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

 மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

 மீட்கப்பட்ட 74 போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : நவ 25, 2025 06:51 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு உட்பட்ட பகுதியில், திருட்டு போன, மொபைல் போன்கள் குறித்து புகாரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக, எஸ்.பி., உத்தரவின் பேரில், போலீசார் விசாரித்து வந்தனர்.

அவ்வகையில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் விசாரித்த போலீசார், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல மொபைல் போன்களை மீட்டனர்.

இந்த போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், 74 மொபைல் போன்களை எஸ்.பி., ஒப்படைத்தார். மேலும், மொபைல் போன்கள் காணாமல் போனால், உடனடியாக மக்கள் சி.இ.ஐ.ஆர்., என்ற போர்டலில் (https://ceir.sancharsaathi.gov.in) என்ற முகவரியில் அல்லது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்க வேண்டும். இது, மொபைல் போன்களை விரைவாக கண்டறிய மிகுந்த உதவியாக இருக்கும் என்று எஸ்.பி. தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us