sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பசுமைபுரமாக மாறப்போகும் வீரசோழபுரத்தில், 905 மரக்கன்று

/

பசுமைபுரமாக மாறப்போகும் வீரசோழபுரத்தில், 905 மரக்கன்று

பசுமைபுரமாக மாறப்போகும் வீரசோழபுரத்தில், 905 மரக்கன்று

பசுமைபுரமாக மாறப்போகும் வீரசோழபுரத்தில், 905 மரக்கன்று


ADDED : ஜன 08, 2025 12:25 AM

Google News

ADDED : ஜன 08, 2025 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், வீரசோழபுரம் கிராமத்தில், 905 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்ட எல்லையில், 21 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், இலக்கை தாண்டிய பயணமாக, 10வது திட்ட பயணம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், மூன்று லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.40 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், வெள்ளகோவில் அருகே நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. வீரசோழபுரம் பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி என்பவரது தோட்டத்தில், மகோகனி -860, சந்தனம் -40, நாவல் -5 என, 905 மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளன.

'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us