sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்

/

தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்

தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்

தாய் - தாத்தாவுக்கு கத்திக்குத்து: போதை வாலிபர் கொடூரம்


ADDED : அக் 16, 2025 05:56 AM

Google News

ADDED : அக் 16, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: பொங்கலுாரை சேர்ந்த செல்வ கணேசன் மகன் மகாராஜா, 21; குடிப் பழக்கம் அதிகமானதால் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு அங்கிருந்து திரும்பி வந்துள்ளார். வீட்டில் மது அருந்திவிட்டு தனது தாய் முத்துமாரியம்மாள், 45 தாத்தா சுப்பையா, 65 ஆகியோருடன் தகராறு செய்துள்ளார்.

பின் போதையில் தாத்தாவையும், தாயையும் கத்தியால் குத்தினார். பலத்த காயம் அடைந்த அவர்கள் இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us