sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி

/

லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி

லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி

லட்சம் மக்கள் வசித்தும் 'கரையேறாத' ஊராட்சி


ADDED : பிப் 12, 2025 12:20 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஊராட்சியாக கரைப்புதுார் உள்ளது. நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஏனோ, ஊராட்சியை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இந்த ஊராட்சி திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என்ற பேச்சு எழுந்த நிலையில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சமீபத்தில் வெளியான பட்டியலில், கரைப்புதுார் இல்லாததால், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், ஊராட்சி பகுதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கரைப்புதுார் ஊராட்சியை தரம் உயர்த்த வேண்டியது அவசியமாகிறது.

அடிப்படை வசதிகள் இவ்வாறு பின்தங்கி இருக்க, அடிக்கடி நடக்கும் திருட்டு, வழிப்பறி, தொழிலாளர் போர்வையில் வந்து செல்லும் சமூக விரோதிகள் என, மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது. இதற்காகவே, இப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வைக்கப்பட்டு வருகிறது. கரைப்புதுார் ஊராட்சியை தரம் உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us