sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'இளம் விவசாயிகள் ஊக்குவிக்க தொலைநோக்கு திட்டம் தேவை'

/

'இளம் விவசாயிகள் ஊக்குவிக்க தொலைநோக்கு திட்டம் தேவை'

'இளம் விவசாயிகள் ஊக்குவிக்க தொலைநோக்கு திட்டம் தேவை'

'இளம் விவசாயிகள் ஊக்குவிக்க தொலைநோக்கு திட்டம் தேவை'

1


ADDED : பிப் 03, 2025 07:34 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் கொங்கு முருகேசன், பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட்டில், விவசாயத்திற்கு கடந்த ஆண்டைக்காட்டிலும் 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் அறிவிக்கப்பட்டுள்ள 'பிரதமர் தன் தானிய கிருஷி' திட்டம் வரவேற்கத்தக்கது.

உள்நாட்டு பருத்தி தேவையை பூர்த்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஐந்தாண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வணிகத்தில் இலக்கை அடைய இது உந்துதலாக இருக்கம்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யவும், அவர்களை நஷ்டத்தில் இருந்து காக்கவும் அடிப்படை ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வண்டும். இயற்கை விவசாயம் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இளம் விவசாயிகளை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us