sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில் ஆடிப்பெருக்கு பண்டிகை

/

'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில் ஆடிப்பெருக்கு பண்டிகை

'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில் ஆடிப்பெருக்கு பண்டிகை

'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில் ஆடிப்பெருக்கு பண்டிகை


ADDED : ஆக 04, 2025 10:28 PM

Google News

ADDED : ஆக 04, 2025 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், ஆடிப்பெருக்கு பண்டிகை நடைபெற்றது.

பள்ளி மைதானத்தில் அணை உருவாக்கப்பட்டு, விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம், நீர் நிலைகளுக்கு நன்றி சொல்வதன் காரணம் குறித்தும் விளக்கப்பட்டது. மாணவர்களின் பேச்சு, கிராமிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பள்ளி முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர்.






      Dinamalar
      Follow us