sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது

/

சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது

சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது

சிறுமிக்கு கருக்கலைப்பு மேலும் ஒருவர் கைது


ADDED : ஜன 11, 2024 10:47 PM

Google News

ADDED : ஜன 11, 2024 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர் அருகே, 14 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65, விவசாயி. இவர், 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமி கர்ப்பமானார். பின், தாராபுரம் அரசு மருத்துவமனை செவிலியர் உஷாராணி, 52, என்பவர் உதவியோடு, சிறுமியின் கருவை கலைத்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். புகாரின்படி, 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் ராஜேந்திரன், உஷாராணி ஆகியோரை தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் தொடர்புடைய ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன், 52, என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், சிறுமியின் கருக்கலைப்புக்கு உதவியாக இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us