sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி

/

ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி

ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி

ஜெய் சாரதா பள்ளியில் 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி


ADDED : பிப் 02, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 02, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், 15, வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு குறித்த அச்சத்தைப் போக்குவதற்கான 'அச்சம் தவிர்' நிகழ்ச்சி நடந்தது.

தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி தலைமை தாங்கினார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசுகையில், 'மாணவர்களின் வெற்றியும், சாதனையும் பெற்றோரைப் பெருமிதப்படுத்தும்' என்றார். முன்னதாக தமிழாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி முதல்வர் மணிமலர் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us