sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு

/

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு

அனுமதி பெறாத கட்டடங்களுக்கு வரி வசூலிக்க அதிரடி உத்தரவு


ADDED : டிச 18, 2024 08:26 PM

Google News

ADDED : டிச 18, 2024 08:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பேரூராட்சிகளில், சொத்து வரி வசூலில் கவனம் செலுத்த வேண்டும், அதோடு, கட்டட அனுமதி பெறாத கட்டடங்கள் மற்றும் ஏற்கனவே வரி செலுத்தி வரும் கட்டட உரிமையாளர்கள், கூடுதல் பரப்பில் கட்டடங்களை கட்டி அதற்கு வரி விதிப்பு பெறாத பட்சத்தில், அந்த கட்டடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு வரி விதிப்பு செய்ய வேண்டும் என, பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நவ., மாத நிலவரப்படி, கணியூரில் வசூலிக்கப்பட வேண்டிய, 1.51 லட்சம் ரூபாயில், 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

கொமரலிங்கத்தில் வசூலிக்கப்பட வேண்டிய, 3.55 லட்சம் ரூபாயில், 2.67 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம், தளி, சங்கராமநல்லுார் பேரூராட்சிகளிலும், வரி நிலுவை தொகைகளை விரைவில் வசூலிக்க வேண்டும்' என, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.






      Dinamalar
      Follow us