sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடுதல் பஸ் தேவை

/

கூடுதல் பஸ் தேவை

கூடுதல் பஸ் தேவை

கூடுதல் பஸ் தேவை


ADDED : ஆக 24, 2025 11:36 PM

Google News

ADDED : ஆக 24, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உடுமலையிலிருந்து திருப்பூருக்கு பல்வேறு பணிகளுக்காக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். இந்த வழித்தடத்தில், குடிமங்கலம், பெரியபட்டி உள்ளிட்ட 20க்கும் அதிகமாக கிராமங்கள் உள்ளன.

இக்கிராம மக்கள் பல்லடம், திருப்பூர் பகுதிக்கு போதிய பஸ்கள் இல்லாமல், சிரமப்படுகின்றனர். எனவே, உடுமலை-பல்லடம் - திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us