sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நேரடி தொடர்பு ஏற்படுத்தும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' 'சைமா' கருத்தரங்கில் 'அட்வைஸ்'

/

நேரடி தொடர்பு ஏற்படுத்தும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' 'சைமா' கருத்தரங்கில் 'அட்வைஸ்'

நேரடி தொடர்பு ஏற்படுத்தும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' 'சைமா' கருத்தரங்கில் 'அட்வைஸ்'

நேரடி தொடர்பு ஏற்படுத்தும் 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' 'சைமா' கருத்தரங்கில் 'அட்வைஸ்'


ADDED : ஜன 11, 2025 09:07 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக மட்டுமே, நுகர்வோரை நேரடியாக சென்று சேர முடியும்' என, பயிலரங்கில் தெரிவிக்கப்பட்டது.

'சைமா' சார்பில் 'பிஸினஸ் பேசலாம் வாங்க' என்ற தலைப்பில், நான்காவது நிகழ்ச்சி, நேற்று மாலை, சைமா அரங்கில் நடந்தது. சைமா தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

துணைத் தலைவர் பாலசந்தர், பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார். லயன்ஸ் செயலாளர் பழனிசாமி பேசினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 'சாட்மி' டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன நிறுவனர் சங்கீதா அபிேஷக் பேசுகையில், ''உற்பத்தியாளர்கள், தங்களது தயாரிப்பு பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் மார்க்கெட்டிங் யுக்தியை கடைபிடிக்க வேண்டும். இதற்கு, சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் வாயிலாக மட்டுமே, நுகர்வோரை நேரடியாக சென்றடைய முடியும்,'' என்றார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். சங்க பொருளாளர் சுரேஷ், நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us