sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை

/

இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை

இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை

இலவச வீட்டு மனைப் பட்டா விரைந்து வழங்க அறிவுரை


ADDED : அக் 22, 2025 11:17 PM

Google News

ADDED : அக் 22, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

வருவாய்த்துறை சார் பில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், 'நத்தம், இட்டேரி, பூமிதானம், பிற்படுத்தப்பட்டோர் நத்தம், ஆதிதிராவிடர் நத்தம், வண்டிப்பாதை, தீர்வு ஏற்படாத தரிசு, பனந்தோப்பு, மந்தை ஆகிய நிலங்களின் விவரங்கள்; இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ள நிலங்களின் விவரங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

பொதுமக்களுக்கு விரைவாக இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கும் வகை யில் துறை சார்ந்த அலுவலர்கள் பணிபுரிய வேண்டும்' என, அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us