sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வேளாண் அதிகாரி எச்சரிக்கை

/

வேளாண் அதிகாரி எச்சரிக்கை

வேளாண் அதிகாரி எச்சரிக்கை

வேளாண் அதிகாரி எச்சரிக்கை


ADDED : அக் 16, 2024 12:26 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) கிருஷ்ண வேணி வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக, பருவமழை பெய்துவருகிறது. நடப்பு பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் பயிர்களுக்கு தேவையான அனைத்து உரங்களும், தனியார் விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், யூரியா 3,265 டன்; டி.ஏ.பி., 562 டன்; பொட்டாஷ், 1,584 டன்; சூப்பர் பாஸ்பேட் 865; காம்ப்ளக்ஸ் 5,963 டன் இருப்பு உள்ளது. உரம் இருப்பு மற்றும் விற்பனை குறித்து, உர கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது; மீறினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us