sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் 

/

 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் 

 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் 

 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் 


ADDED : டிச 10, 2025 09:10 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஏ.ஐ.டி.யு.சி. கட்டட தொழிற்சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று, தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொது செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் மோகன் போராட்டத்தை விளக்கி பேசினர்.

வாரிய முடிவின்படி, ஓய்வூதியத்தை, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், விரைவில், 6,000 ரூபாய் வழங்க வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தில், தேர்தலுக்கு முன்னதாக மானியம் வழங்க வேண்டும்.

விபத்து சிகிச்சை, விபத்துகால நிவாரணம், மரணத்துக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட நலவாரிய அலுவலகங்களில் ஏஜென்ட் என்ற பெயரில் சிலர் செய்யும் ஊழல் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us