sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இருபது ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : நவ 18, 2024 10:31 PM

Google News

ADDED : நவ 18, 2024 10:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

உடுமலை அருகே ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 2004ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் மாணவர் கனகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர்களும் பங்கேற்று மகிழ்ந்தனர். பள்ளிக்கு, 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள், நாற்காலி உள்ளிட்ட பொருட்கள், முன்னாள் மாணவர்களின் சார்பில் வழங்கப்பட்டன.

முன்னாள் மாணவர்கள் ேஷாபனா, ஜெகதீசன், லால்பகதுார்சாஸ்திரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

தொடர்ந்து மானுப்பட்டியில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில், மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பில், ஆயிரம் ரூபாய் நன்கொடையும் கொடுக்கப்பட்டது. முன்னாள் மாணவி பரிமளா நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us