sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

/

அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்


ADDED : ஜூலை 18, 2024 10:53 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:உடுமலை அமராவதி அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

அமராவதி அணை நிரம்பியதையடுத்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டது.

மாலை, 6:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 86.36 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 3,720 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.

அணைக்கு வினாடிக்கு, 8,225 கன அடி நீர் வரத்து இருந்தது. வெள்ள காலங்களில் அணை பாதுகாப்பு கருதி, 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில்,' அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணை நீர் வரத்து கண்காணிக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us