sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்

/

அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்

அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்

அமாவாசை: திருமூர்த்திமலையில் திரளான பக்தர்கள் தரிசனம்


ADDED : நவ 01, 2024 10:08 PM

Google News

ADDED : நவ 01, 2024 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், அமாவாசை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

ஐப்பசி அமாவாசையான நேற்று, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை முதலே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியிலும் நீர் வரத்து சீராக இருந்ததால், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர்.

அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக, சுற்றுலா பயணியரும் அதிகளவு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us