sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்

/

பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்

பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்

பாதுகாப்பற்ற சூழல் பள்ளியில் அவலம்


ADDED : மார் 02, 2024 11:28 PM

Google News

ADDED : மார் 02, 2024 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;அலகுமலையில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் முன் பகுதி நுழைவாயில் இடிந்து வருடக்கணக்கில் ஆகிறது.

திறந்தவெளியில் இருப்பதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. 'குடி'மகன்கள் மதுபாட்டில்களை வீசி செல்வதும் நடக்கிறது. சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கும் ஏதுவாகிறது.

சிதிலமடைந்து கிடக்கும் பள்ளியின் நுழைவாயிலை சீரமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. மாணவர் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடிந்து கிடக்கும் நுழைவாயிலை சரி செய்து தர வேண்டும்.






      Dinamalar
      Follow us