sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு

/

கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு

கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு

கழிவை கொட்ட முயன்ற ஆந்திர லாரி சிறைபிடிப்பு


ADDED : ஏப் 03, 2025 05:44 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு மீன் ஏற்றி சென்ற லாரி, மீன்களை இறக்கிவிட்டு, மீண்டும் திரும்பி கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் செங்கப்பள்ளி அருகே வந்த போது, மீன் கொண்டு வரப்பட்ட தெர்மாகோல் கழிவு பெட்டிகளை குப்பையில் போடுவதற்காக லாரியை நிறுத்தினர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடித்தனர். செங்கப்பள்ளி ஊராட்சி சார்பில், குப்பையை கொட்ட முயன்ற லாரிக்கு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us