/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சோமவாரபட்டி கோவிலில் நவ. 5ல் அன்னாபிேஷகம்
/
சோமவாரபட்டி கோவிலில் நவ. 5ல் அன்னாபிேஷகம்
ADDED : நவ 01, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை அருகே பெதப்பம்பட்டி சோமவாரப்பட்டியில் புகழ்பெற்ற அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் நவ., 5ம் தேதி மதியம் 12:00 மணிக்கு அமரபுயங்கரீஸ்வரருக்கு மஹா அன்னாபிேஷகம் சிறப்பு பூஜைகளுடன் நடக்கிறது.
இதில், சோமவாரப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமரபுயங்கரீஸ்வரர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

