sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

/

அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்

அழகுநாச்சியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் துவக்கம்


ADDED : பிப் 06, 2025 09:42 PM

Google News

ADDED : பிப் 06, 2025 09:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மடத்துக்குளம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவிலில், அன்னதான திட்டம் துவக்க விழா நடந்தது.

மடத்துக்குளம், காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவிலில், அன்னதான திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் கயல்விழி துவக்கி வைத்தார்.

அறநிலையத்துறை உதவி ஆணையர் தனசேகர், செயல் அலுவலர் தீபா, திருப்பூர் மாநகராட்சி 4ம் -மண்டலத்தலைவர் பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ.,ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'அறநிலையத்துறை மானிய கோரிக்கையில், அன்னதான திட்டம் ஆறு கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், ஏற்கெனவே, 29 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வரும் நிலையில், 30- வது கோவிலாக, மடத்துக்குளம் அருகேயுள்ள காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் திருக்கோயிலில், தினமும், 25 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us