sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி

/

 நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி

 நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி

 நாச்சிபாளையம் விபத்து மேலும் ஒரு வாலிபர் பலி


ADDED : டிச 06, 2025 05:13 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: கொடுவாய், சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் மகன் சரவணன், 14, அவரது அண்ணன் கார்த்திக், 22, குமார் மகன் அருண்,22 ஆகிய மூவரும் கடந்த 3ம் தேதி பைக்கில் சென்றனர்.

திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது, கோவையிலிருந்து காங்கயம் நோக்கி சென்ற கார் மோதியதில் சரவணன் அதே இடத்தில் இறந்தார். கார்த்திக், அருண் ஆகியோர், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சிகிச்சையில் இருந்த அருண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us