sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கண்காணிப்பு அலுவலர் நியமனம்  

/

கண்காணிப்பு அலுவலர் நியமனம்  

கண்காணிப்பு அலுவலர் நியமனம்  

கண்காணிப்பு அலுவலர் நியமனம்  


ADDED : டிச 09, 2024 05:18 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்ட கல்வித்துறை தாரா புரம், திருப்பூர், உடுமலை என மூன்று கல்வி மாவட்டங்களாக பிரிந்திருந்தாலும், ஒருங்கிணைந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் செயல்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் ஆனந்தி நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பு டிச., மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் ஆய்வு பணிகளை முடித்து விபரங்களை அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளார்.






      Dinamalar
      Follow us