ADDED : ஏப் 28, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜே.சி.ஐ., திருப்பூர் சுபாஸ் கிளை சார்பில், பஸ் டிரைவர், நடத்துநர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று நடந்தது.
டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு கடிதம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. சுபாஸ் கிளை பொறுப்பாளர்கள் சத்தியரமணன், சொக்கலிங்கம்,முருகேசன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

