sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திறனறிவுத் தேர்வு

/

திறனறிவுத் தேர்வு

திறனறிவுத் தேர்வு

திறனறிவுத் தேர்வு


ADDED : அக் 11, 2025 11:05 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அரசு தேர்வுகள் இயக்ககத்தால், தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுதும், பிளஸ் 1 மாணவர்கள், தேர்ச்சி பெற்றால், பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் வரை மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுதும், 950 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் சின்னச்சாமி அம்மாள், பழனியம்மாள், ஜெய்வாபாய் பள்ளிகள் உள்ளிட்ட, 24 மையங்களில், தேர்வுநடந்தது.

தேர்வெழுத விண்ணப்பித்திருந்த, 8,227 பேரில், 456 பேர் தேர்வுக்கு வரவில்லை; 7,771 பேர்தேர்வெழுதினர்.






      Dinamalar
      Follow us