sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது

/

தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது

தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது

தற்கொலைக்கு துாண்டுதல்; மின்வாரிய ஊழியர் கைது


ADDED : பிப் 16, 2025 11:51 PM

Google News

ADDED : பிப் 16, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தர்மபுரி மாவட்டம், தொப்பூரை சேர்ந்தவர் முனிராஜ், 26. குடும்பத்தினருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் தங்கி, மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான, மூன்று குழந்தைகளின் தாயான, 27 வயது பெண்ணிடம் பழகி வந்தார்.

இதுகுறித்து அறிந்த பெண்ணின் கணவர் கண்டித்தார். பின், அவரிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். மின்வாரிய ஊழியர் வீட்டை விட்டு காலி செய்து சென்றார். அவ்வப்போது போனில் அழைத்து பெண்ணிடம் பேச முயன்றுள்ளார். இதன்காரணமாக, குடும்பத்தில் தம்பதியருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மனமுடைந்த அப்பெண் துாக்குமாட்டி இறந்தார். தொடர்ந்து, முனிராஜால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது என்றும், இறப்புக்கு காரணம் அவர் தான் என்று போலீசாருக்கு தெரிய வந்தது.

வெள்ளகோவில் போலீசார் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். முனிராஜ் இடமாறுதலில் கிருஷ்ணகிரி சென்றிருந்த நிலையில், அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us