sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பெரிதினும் பெரிது கேள்

/

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்


ADDED : டிச 09, 2024 11:43 PM

Google News

ADDED : டிச 09, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசியக் கவிஞன் பாரதி; கவிதை எழுதுபவரை, கவிஞன் என்போம். ஆனால், கவிதையையே வாழ்க்கையாகவும், வாழ்க்கையையே கவிதையாகவும் படைத்தவன் இந்த மகாகவிஞன். ஒளிபடைத்த கண், உறுதிகொண்ட நெஞ்சு, தெளிவு பெற்ற மதி என பாரதி வரவேற்ற இளைய பாரதத்தின் தேவை, நாடு விடுதலை பெற்றதோடு முடிந்துவிடவில்லை. இன்றும் தொடர்கிறது.

பாரதியாரின் பிறந்தநாள் விழா நாளை (டிச., 11) கொண்டாடப்படுகிறது. அவன் படைத்த 'புதிய ஆத்தி சூடி'யில் இடம்பெற்ற அடிகள் சிறியவை; ஆற்றலோ மகோன்னதமானவை. இதில், 'அ'கரம் முதல் 'ஒள'காரம் வரையிலான எழுத்துக்களுடன் துவங்கும் 'புதிய ஆத்தி சூடி'களைத் தலைப்புகளாகக் கொண்டு, பொருத்தமான செய்திகள் இன்றைய 'தினமலர்' இதழ் 'திருப்பூர்' இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் செய்திகள் சிலவற்றின் தலைப்புகளாக பாரதியின் வரிகள் இடம்பெற்றுள்ளன.

'பெரிதினும் பெரிது கேள்' என்கிறான் பாரதி; தேசம் முன்னேற நம் கனவு மட்டுமல்ல... உழைப்பும் பெரிதாக வேண்டும்; அறிவும் விசாலமாக வேண்டும்.






      Dinamalar
      Follow us